Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, December 11, 2009

ILAYARAJA ENGA RAJA



இளையராஜா


நான் நண்பர்களுடன் இல்லாத நேரத்தில் என்னுடன் இருப்பவர் இளையரஜா தான் .
அவருடைய இசை என்னை சந்தொஷ படுத்தும் .பரவசப்படுத்தும்.
என்னையும் மீரி என் உடல் அவரின் இசைக்கு அடிபனியும்.
நான் எங்கு சென்றாலும் என்னுடன் என் நிழலை பொலவே இசைராஜாவின் இசையும் வரும்.




நான் தன்னம்பிக்கையை இழக்கும் போது "விளக்கேத்து விளக்கேத்து" பாடல் மூலம் நம்பிக்கை தந்துள்ளார்.

சோர்வடையும்பொது"தூங்காதேதம்பி தூங்காதே"
பாடல் மீண்டும் என்னை சிங்கம் ஆக்கும்.

சந்தொஷத்தில் "பாடும் வானம்பாடியில்" முழ்கி முத்தை எடுப்பேன்.

சோகத்தில் "என் ஜீவன்பாடுவதில்" என்னை தொலைப்பேன்.

"கனவுகானும் வாழ்க்கையில்"உன்மையான தூக்கத்தை உடம்புக்கு கொடுத்து உயர்ந்தவன் ஆவென்.



இப்படி சில.இன்னும் பல விஷயங்களில் என்னுடன் தலைவர்(என்று நான் பெருமை படும் உலகின் ஒரே மனிதர்) கலந்து விட்டார்.
இந்த பாடலை கேட்டேன்.என்னவொரு பொருத்தம். தலைவருக்காக எழுதிய பாடலை பொலவே அமைந்திருக்கிறது.


இசைராஜா இளையரஜா.
நிஜ ராஜா .. நீ நீண்ட நாள் வாழனும் ராஜா.
எங்களில் ஒரு ராஜா
அது நீ மட்டும் தான் எங்க ராஜா

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...